கவிதை

உன்னைப் பற்றி
ஏதேதோ நினைவு என்னுள்...
எங்கெங்கோ தேடி
ஏதேதோ வார்த்தைகளைக் கோர்த்து
கவிதை ஒன்று எழுதினேன்.
எழுதி முடித்ததும்
மீண்டும்
மனதில் அதே சுமை...
பின் தான் நினைத்தேன்
கவிதைக்கே
கவிதை எழுத முடியுமா என்று?...

0 நனைந்தவர்கள்: