விமர்சனம்

அடிப் பெண்ணே!
நாம் பேசி
பழகி
பரிமாறிய
வார்த்தைகளை விட
நம்மை
விமர்சித்த வார்த்தைகள்
அதிகமாகிவிட்டனவே!...

8 நனைந்தவர்கள்:

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க?!!!! :)

கமல் ராஜன்.பா said...

ம்.. விமர்சிக்கபட வேண்டிய கவிதை.. அழகா இருக்கு..

கவிதா | Kavitha said...

கவிதைகள் நன்றாக உள்ளன

தொடருங்கள்..

:)) வாழ்த்துக்கள்

Anonymous said...

avanga poranga..neenga pesi pazhaki thiringa..

naaigal patri suriyan kavalaippadumaa enna?

vimarisippavargal patri namakken kavalai?

நாமக்கல் சிபி said...

:)

ஜே.கே!

அதிகம் வெளிய சேர்ந்து சுத்தாதீங்க!

விமர்சனம் மட்டும் பண்ணினால் பரவால்லை! வீட்டுல உங்க மனைவிகிட்டே போட்டுக் குடுத்தப் போறாங்க !

ஜே கே | J K said...

இப்படி உண்மைய சபையிலதான் சொல்லனுமா?...

நாமக்கல் சிபி said...

//இப்படி உண்மைய சபையிலதான் சொல்லனுமா?...
//

யாரைச் சொல்றீங்க?

//என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க//


//ம்.. விமர்சிக்கபட வேண்டிய கவிதை.. அழகா இருக்கு//

//கவிதைகள் நன்றாக உள்ளன//

//naaigal patri suriyan kavalaippadumaa enna?

vimarisippavargal patri namakken kavalai?
//

இதுல யாரைச் சொன்னிங்கன்னு ஒண்ணும் புரியலையே!

:(

ஜே கே | J K said...

//என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க?!!!! :) //

எல்லாம் சரி பன்னியாச்சுங்க பொன்ஸ்...


நன்றி கமல்.


தொடர்கிறேன் கவிதாக்கா...


சரிங்க rmshankarnarayann

இனி கவலைபட மாட்டேன்.

ஏனுங்க சிபிணா, இப்படி உண்மைய சபையிலா செல்வது.