எழுத நினைத்தது

ஏனோ மனதில் குழப்பம்.
எழுத வேண்டும் என நினைத்தேன்.
என்ன எழுதுவது
எப்படி எழுதுவது
எதுவும் தெரியவில்லை.
எழுதினேன்..
எழுதியும் முடித்துவிட்டேன்.
கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை"....

5 நனைந்தவர்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை".... //

பிரசவம் எப்பமே நினைத்த வண்ணமே நடக்காது!
ஆனால் நிச்சயம் நடக்கும்! அது நமக்கும் பிடிக்கும்!
எழுத்தும் அவ்விதமே! :-)

வாழ்த்துக்கள் JK! தொடர்ந்து எழுதுங்க!

ஜே கே | J K said...

நன்றி அண்ணா

நாமக்கல் சிபி said...

//கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை//

:)

அது சரி!

ஜே கே | J K said...

ஆமாங்கண்ணா.

நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்னிட்டேன். ஆனா முடியல....

ஏதோ ஒரு பீலிங்ஸ் உள்ள இருந்துகிட்டே இருக்கு....

என்ன பண்ண?.

நாமக்கல் சிபி said...

//நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்னிட்டேன். ஆனா முடியல....

ஏதோ ஒரு பீலிங்ஸ் உள்ள இருந்துகிட்டே இருக்கு....
//

சரி சரி! விடுங்க! இன்னொரு நாள் அக்காமலா அருந்தலாம்! சரியாப் போயிடும்!

உங்க பீலிங்க்ஸைப் பார்த்து எனக்கும் ஃபீலிங்க்ஸ் ஆயிடுச்சுப்பா!