மலர்களே! மலர்களே! மலருங்கள்







12 நனைந்தவர்கள்:

இம்சை அரசி said...

வாவ்... வாவ்... அழகா இருக்கு... இதெல்லாம் நீயே எடுத்ததா???

இராம்/Raam said...

JK,

ஆறாவது போட்டோ சூப்பரா இருக்குங்க... :)

குசும்பன் said...

ஆமாம் அந்த ஆறாவது போட்டோ மிகவும் அருமையாக இருக்கிறது!!!

நன்றாக எடுத்து இருக்கீறீர்கள்...JK

நாமக்கல் சிபி said...

//ஆறாவது போட்டோ சூப்பரா இருக்குங்க... :) //

இதை நான் வழிமொழிகிறேன்!

நாமக்கல் சிபி said...

எட்டாவது படம் எல்லாத்தையும் விட அருமை!

அனுசுயா said...

ஆகா அருமையா இருக்குங்க எல்லா போட்டோவுமே சூப்பரு :)

ரவி said...

இரண்டாவது படம் நன்று...!!!

ஜே கே | J K said...

ஆமாங்க இம்சை அரசி. எல்லாம் நான் எடுத்த புகைப்படங்கள் தான்.

ஜே கே | J K said...

நன்றிங்க இராம், குசும்பன், சிபி அண்ணாத்த...

ஜே கே | J K said...

//நாமக்கல் சிபி said...
எட்டாவது படம் எல்லாத்தையும் விட அருமை! //

இதுக்குதான் ஞான் கண் வேனுங்கிறது.

ஜே கே | J K said...

நன்றிங்க அனுசுயா!

ஜே கே | J K said...

நன்றிங்க செந்தழல் ரவி.