புகைப்பட போட்டிக்கு

புகைப்பட போட்டிக்காக எல்லோரும் புகைப்படம் எடுத்து போடறாங்க. நம்மளும் போடலாமே அப்படினு நான் கிளிக்கிய ரெண்டு புகைப்படங்கள்.

ஏற்காடு சென்றபோது அங்கே மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒரு மலர்.



இது தஞ்சாவூர் சென்றபோது, அரண்மனை வளாகத்தில் ஒரு தாய் ஆடு குட்டிகளுக்கு பால் கொடுத்த காட்சி

2 நனைந்தவர்கள்:

குசும்பன் said...

இரண்டாவது சூப்பர்.

ஜே கே | J K said...

நன்றிங்க குசும்பன்.