பள்ளிக் குழந்தை

பள்ளிக் குழந்தைபள்ளியிலிருந்து
திரும்பிய மகனை
அம்மா கேட்டாள்
என்ன சொல்லித்தந்தார்கள் என்று?...
எழுத சொல்லித்தந்தார்கள் என்றான்.
என் செல்லமே
என்ன எழுதினாய் என்றாள்
இன்னும் அதை
படிக்க சொல்லித்தரவில்லையே அம்மா...

2 நனைந்தவர்கள்:

நாமக்கல் சிபி said...

//என் செல்லமே
என்ன எழுதினாய் என்றாள்
இன்னும் அதை
படிக்க சொல்லித்தரவில்லையே அம்மா//

ஜே கே | J K said...

நன்றி திரு சிபி மற்றும் விழியன் அவர்களே...